மேலும்

Tag Archives: ஈழத்து எழுத்தாளர்

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் ‘எஸ்பொ’ காலமானார்

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் ‘எஸ்பொ’ என தமிழிலக்கிய உலகில் அறியப்பட்டவருமான  எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இன்று [26-11-2014] அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் காலமானார்.