முகநூல் அதிகாரிகள் குழுவுடன் மஹிந்த ராஜபக்ச பேச்சு
சிறிலங்கா எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவுடன் நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
சிறிலங்கா எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவுடன் நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.