மேலும்

Tag Archives: அவ்டாஸ் கௌசல்

இலங்கை மீனவர்களை மட்டும் தண்டிப்பது என்ன நியாயம்? – இந்திய மனித உரிமை ஆர்வலர் கேள்வி

மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்து விட்டு, அதே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களைத் தண்டனை அனுபவிக்க வைப்பது என்ன நியாயம் என்று இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌசல் கேள்வி எழுப்பியுள்ளார்.