நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களின் விசாரணை – நாளை வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தை கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்றத்தை கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.