மேலும்

ரவி கருணாநாயக்கவை கைது செய்ய உத்தரவு

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்படும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை, பிடியாணை பெற்று கைது செய்யுமாறு, சிறிலங்கா காவல்துறைக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

கூட்டமைப்பில் இணையவில்லை – சுரேன் ராகவன் மறுப்பு

பொதுத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருப்பதாக வெளியான செய்திகளை, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மறுத்துள்ளார்.

சிறிலங்கா நிலவரம் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கவலை

சிறிலங்காவின் நிலவரங்கள் குறித்து, ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், சமர்ப்பித்துள்ள அறிக்கையில், மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அகமட் ஷகீட் கவலை வெளியிட்டுள்ளார்.

இத்தாலியில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு

இத்தாலியில் இருந்து சிறிலங்காவுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று வெளியாகிறது தேர்தல் ஆணையத்தின் அரசிதழ்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேசிய தேர்தல்கள் ஆணையத்தின் சிறப்பு அரசிதழ் அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.

கலைக்கப்பட்டது சிறிலங்கா நாடாளுமன்றம்

சிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25இல் பொதுத் தேர்தல் – அடுத்த வாரம் வேட்புமனுத் தாக்கல்

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 25ஆம் நாள் நடைபெறும் என்று தேசிய தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு அரசிதழ் – அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைப்பு

இன்று நள்ளிரவுடன் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அரசிதழ் அறிவிப்பு அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உருவானது சஜித் தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சில மணி நேரங்களில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.