சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் ஐ.நா குழு சந்திப்பு
ஐ.நா அமைதிகாப்புப் படையின் காவல்துறை தெரிவு மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவர் அடா யெனிகுன் தலைமையிலான ஐ.நா அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
ஐ.நா அமைதிகாப்புப் படையின் காவல்துறை தெரிவு மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் தலைவர் அடா யெனிகுன் தலைமையிலான ஐ.நா அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. நேற்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் நேற்று நான்காவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டது.
ஜப்பானிய கடற்படையின் ‘Asagiri’ என்ற போர்க்கப்பல், மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிறிலங்கா கடற்படையைப் பலப்படுத்துவதற்காக, புதிதாக போர்க்கப்பல்கள் மற்றும் படகுகள் கொள்வனவு செய்யப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.
பாதுகாப்புப் படைகளை தரமுயர்த்துவது மற்றும் பலப்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, போர் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பாதுகாப்புப் படைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட, நொதேர்ன் பவர் நிறுவனத்தை, 20 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள நிலையில், இதனை ஆதரிப்பதா -எதிர்ப்பதா என்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழு இறுதியான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளது.