மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்க முன்வந்தார் சோமரத்ன ராஜபக்ச

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டால், அதில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக, மரணதண்டனைக் கைதியான சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2000 அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு – இணங்கியது சிறிலங்கா

சிறிலங்கா பொருட்களுக்கான பரஸ்பர வரியை அமெரிக்கா 20 சதவீதமாகக் குறைத்துள்ளதற்கு ஈடாக, அமெரிக்காவிற்கு பரந்தளவிலான சலுகைகளை வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா நீதித்துறை வரலாற்றில் முதல் முறை

சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக, மனிதப் புதைகுழியொன்றில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

செம்மணியில் இன்றுவரை 126 எலும்புக்கூட்டுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஜெனிவாவுக்கான கடிதத்தில் ஒப்பமிட தமிழ் அரசுக் கட்சி மறுப்பு

பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கான வரியை 20 வீதமாக குறைத்தார் ட்ரம்ப்

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 சதவீதமாக குறைத்துள்ளார்.

செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டன

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி  மனித புதைகுழிகளில் இருந்து மேலும், 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடிதத்தால் சிக்கிய முன்னாள் கடற்படை தளபதி- விளக்கமறியல் நீடிப்பு

இளைஞன் ஒருவரைக் காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை, மேலும் இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். நீதிமன்றில் முன்னிலையாக கோட்டா தொடர்ந்து மறுப்பு

ஜேவிபி செயற்பாட்டாளர்கள் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறார்.

செம்மணியில் இனங்காணப்பட்ட எலும்புக்கூடுகள் 115 ஆக உயர்வு

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி  மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை, 115 ஆக அதிகரித்துள்ளது.