மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா பிரதமர், அமைச்சர்களுடன் அமெரிக்க உயர் அதிகாரி பேச்சு

அமெரிக்க- சிறிலங்கா உறவுகளை முன்னேற்றுவது தொடர்பாகவும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும்,சிறிலங்கா பிரதமர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அடிநிலைச் செயலர் பற்றிக் கென்னடி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு படைகளை அனுப்ப ராஜீவ் தனித்து முடிவெடுக்கவில்லை – சுப்பிரமணியன் சுவாமி

சிறிலங்காவுக்கு இந்தியப் படைகளை அனுப்பும் முடிவை ராஜீவ் காந்தி தனி ஒருவராக எடுக்கவில்லை என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தள்ளாடுகிறது சிறிலங்காவின் பொருளாதாரம் – இன்று அவசர அமைச்சரவை கூட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா – ஜெனிவாவில் மங்கள

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடிகளை தடைசெய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதாக சிறிலங்கா அறிவிப்பு

கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் வாக்குறுதிகள் மீது அமெரிக்கா நம்பிக்கை

சிறிலங்கா, பர்மா போன்ற நாடுகளின் வாக்குறுதிகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு அனைத்து வகையான அழுத்தங்களையும் கொடுப்போம் – நிஷா பிஸ்வால் செவ்வி

ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வகையான அழுத்தங்களையும் மேற்கொள்வோம் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

சீனாவை அச்சுறுத்தலாக பார்க்க வேண்டாம்- புதுடெல்லியில் சந்திரிகா

சீனாவை அச்சுறுத்தலாக அன்றி, ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும், என்று புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

சம்பூரை வசப்படுத்த சீனா முயற்சி – இரா.சம்பந்தன்

திருகோணமலையில் சம்பூர் பகுதியை தம்வசப்படுத்தும் முயற்சியில் சீனா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை? – சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் தீர்மானம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, மகிந்த ராஜபக்ச தவறாக விமர்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.