மேலும்

பிரிவு: செய்திகள்

மீனவர்கள் விவகாரம் குறித்து புதுடெல்லியில் இன்று இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சு

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக நீடித்து வரும் பிரச்சினை குறித்து, இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் இன்று புதுடெல்லியில் இடம்பெறவுள்ளன.

இராணுவம் பாடசாலைகளை நடத்தவில்லை – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் வடக்கு ஆளுனர்

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் எந்தப் பாடசாலையையும் நடத்தவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

சீனாவின் கைக்கு மாறும் அம்பாந்தோட்டை – இந்திய இராஜதந்திரத்தின் தோல்வி

அம்பாந்தோட்டையிலுள்ள ஆழ்கடல் துறைமுகத்தை சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு விற்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தால் எட்டப்பட்டுள்ள தீர்மானமானது இந்தியாவிற்கு அதிர்ச்சியை அளித்திருக்க மாட்டாது.

மியான்மாருக்கு அனுப்பப்படுகிறார் பிரிகேடியர் சுரேஸ் சாலி

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரிகேடியர் துவான் சுரேஸ் சாலி, மியான்மாருக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவா குழுவை உருவாக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு இல்லையாம் – கோத்தா கூறுகிறார்

சிறிலங்கா இராணுவமோ, இராணுவப் புலனாய்வுப் பிரிவோ, ஆவா குழு போன்ற குழுக்களை உருவாக்க வேண்டிய காரணம் ஏதும் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் கொழும்பு வரும் பிரித்தானிய அமைச்சர் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

ஐ.நா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி  நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் – இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து மீளாய்வு

நான்காவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

லசந்தவின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க கோத்தா உத்தரவு – அம்பலமான இரகசிய ஆவணம்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, அவரது கைத்தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்பது, அரச புலனாய்வுச் சேவை இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மாணிக்க மடு புத்தர் சிலையை அகற்ற பௌத்த பிக்குகள் மறுப்பு

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் செறிவாக வாழும் இறக்காமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாயக்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

ராஜித சேனாரத்னவின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ‘ஆவா’ குழுவின் ‘பிதாமகன்’ கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே வடக்கில் ‘ஆவா’ குழுவை உருவாக்கினார் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ள குற்றச்சாட்டை, கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.