ஆவா குழுவை கோத்தாவே உருவாக்கினார் – அமைச்சர் ராஜித தகவல்
வடக்கில் செயற்படும் ஆவா குழுவை சில இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான் உருவாக்கினார் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.