மேலும்

பிரிவு: செய்திகள்

ஆவா குழுவை கோத்தாவே உருவாக்கினார் – அமைச்சர் ராஜித தகவல்

வடக்கில் செயற்படும் ஆவா குழுவை சில இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான் உருவாக்கினார் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பீரிஸ் தலைமையில் உருவாகிறது சிறிலங்கா பொதுஜன முன்னணி

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஸ் சாலி அதிரடியாக இடமாற்றம்

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக பிரிகேடியர் சி.வி.டி.வி.குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பி்ரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

சிறிலங்காவில் சீனாவுக்கு மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் இல்லை – சீனத் தூதுவர்

சிறிலங்காவில் சீனாவின் பங்கு தொடர்பாக எழுப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள சீனத் தூதுவர் , சிறிலங்காவில் சீன அரசு மறைமுக நிகழ்ச்சி நிரல் எதையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை தொடர்ச்சியாக கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்க வேண்டும்- சம்பந்தன்

அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே, ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளவழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலே ஜிஎஸ்பி சலுகை – ஐரோப்பிய ஒன்றியம்

மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே, சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு – சட்டமா அதிபருக்கு உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலை தொடர்பாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

ஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்டவாளர்களும் அச்சமடைகின்றனர்.

சிங்கள ஜூரிகளின் கையில் ரவிராஜ் கொலை வழக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிங்கள  முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம்

ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.