மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா வருகிறார் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியா, சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று ஆரம்பிக்கவுள்ளார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணம் செல்கிறார் – முதலமைச்சருடனும் சந்திப்பு

ஐந்து நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொண்டு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

வித்தியா கொலை வழக்கு விசாரணை இன்று மீண்டும் ஆரம்பம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பான விசாரணைகள், யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு அரசியல்வாதிகளே நாவற்குழி விகாரை அபிவிருத்திக்கு தடை- விகாராதிபதி குற்றச்சாட்டு

வடக்கில் உள்ள சில தீவிரப் போக்குடைய அரசியல்வாதிகளே நாவற்குழியில் உள்ள சிறீ சமிதி சுமண விகாரையின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதாக, அதன் விகாராதிபதியான ஹன்வெல்ல ரத்னசிறி தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு அடுத்த மாதம் கைச்சாத்து

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் அடுத்தமாதம் கையெழுத்திடவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் வழிகாட்டு முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது – விஜேதாச ராஜபக்ச

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எப்படி வரைய வேண்டும் என்ற ஐ.நாவின் வழிகாட்டுமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆளுமைமிக்க இராணுவமாக மாற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதியின் திட்டம்

சிறிலங்காவின் இராணுவக் கட்டமைப்பை மாற்றியமைப்பற்கான திட்டங்கள் சிலவற்றை புதிய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க முன்வைத்திருக்கிறார்.

சிறிலங்கா கடற்படையிடம் வரும் 22ஆம் நாள் கையளிக்கப்படுகிறது பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பல் வரும் 22ஆம் நாள் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.

சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை விற்க அனுமதி அளிக்கவில்லை – காலை வாரினார் கோத்தா

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின், இயந்திரங்களை அகற்றுவதற்தோ அவற்றை பழைய இரும்புக்காக விற்பனை செய்வதற்கோ தாம் அனுமதி அளிக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கத்துக்குள் பிளவு – ஒட்டவைப்பதற்கு சிறிலங்கா அதிபர் தீவிர முயற்சி

பங்களாதேஷ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.