மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரப்பட்ட ‘அரசியலமைப்பு சதி’யின் ஓராண்டு நினைவு
சிறிலங்காவில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 26ஆம் நாள் இடம்பெற்ற அரசியலமைப்புச் சதியின், முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.



