ஆனந்தசங்கரியுடன் கைகோர்க்கிறார் கருணா – தமிழர் விடுதலை கூட்டணியில் இணைகிறார்
வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.