மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் சிறிலங்காவில் நடந்தது போலவே நிகழும் – ஜோன் கெரி
மக்களின் அடிப்படை உரிமைகள், கௌரவம், சுதந்திரம் என்பன மறுக்கப்படும் போது, என்ன நிகழும் என்பதை, சிறிலங்காவில் காண முடிந்தது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.