மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

யார் எதிர்த்தாலும் இந்தியா, சீனாவுடன் உடன்பாடு செய்வோம்- சூளுரைக்கிறார் சிறிலங்கா பிரதமர்

யார் எத்தகைய போராட்டங்களையும் நடத்தினாலும், அடுத்த மாதம் இந்தியாவுடனும், சீனாவுடனும் உடன்பாடுகளை கைச்சாத்திட்டே தீருவோம் என்று சூளுரைத்திருக்கிறார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

பிரகீத் வழக்கில் புதிய திருப்பம் – அரச சாட்சிகளாக மாறிய முன்னாள் புலிகள் இரகசிய வாக்குமூலம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள்  உறுப்பினர்கள் அரசதரப்பு சாட்சியாக மாறியுள்ளனர்.

தமிழர்களுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் இழப்புகளை தவிர்த்திருக்கலாம் – ஜயம்பதி விக்கிரமரட்ண

தமிழர் தரப்புடன் இணக்கப்பாட்டுடன் பயணித்திருந்தால் இன்று இத்தனை இழப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்று  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார்.

ஐதேகவுக்குத் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் அதிகரித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஐதேகவில் இணையத் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞானசார தேரருக்கு இன்றும் பிணை இல்லை – ஒரு வாரத்துக்கு மீண்டும் விளக்கமறியல்

பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை எதிர்வரும் 23ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வடக்கின் அபிவிருத்தி குறித்து முழுமையான ஆய்வு – ரணில் – விக்கி சந்திப்பில் முடிவு

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக முழுமையான ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யோசித தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடப் பகுதி தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையில், லெப்.யோசித ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறைக்கூடப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டு இன்று காலை ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அனைவரையும் முட்டாள்கள் போல கருத்து வெளியிட்டிருக்கிறார் கோத்தா – சுமந்திரன்

அனைவரையும் முட்டாள்கள் போலக் கருதி, காணாமற்போனோர் தொடர்பாக ன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்றார் ரெஜினோல்ட் குரே

வடக்கு மாகாண ஆளுனராக, ரெஜினோல்ட் குரே இன்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று மதியம் அவர் பதவியைப் பொறுப்பேற்றார்.