யார் எதிர்த்தாலும் இந்தியா, சீனாவுடன் உடன்பாடு செய்வோம்- சூளுரைக்கிறார் சிறிலங்கா பிரதமர்
யார் எத்தகைய போராட்டங்களையும் நடத்தினாலும், அடுத்த மாதம் இந்தியாவுடனும், சீனாவுடனும் உடன்பாடுகளை கைச்சாத்திட்டே தீருவோம் என்று சூளுரைத்திருக்கிறார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.