பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை யாழ்ப்பாணம் அனுப்பமாட்டோம்- சிங்கள மாணவர்களின் பெற்றோர்
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.