மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்த அணியின் பாதயாத்திரை – இன்று இரண்டாவது நாள்

பேராதனை பாலத்தில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் அரச எதிர்ப்புப் பாதயாத்திரை இன்று இரண்டாவது நாளாக கொழும்பு நோக்கி இடம்பெறவுள்ளது.

இன்று கொழும்பில் பேச்சுக்களை நடத்துகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் – நாளை யாழ். பயணம்

சிறிலங்காவுக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றுமாலை கொழும்பு வந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இன்று முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இன்று கொழும்பு வருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் – சம்பந்தன், விக்னேஸ்வரனை சந்திப்பார்

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வரவுள்ளார்.

ஜா-எல வரை விரிவாக்கப்படவுள்ள கொழும்புத் துறைமுகம்

தெற்காசியாவின் மிகப்பெரிய துறைமுகமாக கொழும்புத் துறைமுகம் விரிவாக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவை மட்டுமல்ல, மனித உரிமை குற்றச்சாட்டுகளையும் தோற்கடித்தேன் – மார்தட்டுகிறார் மைத்திரி

அதிபர் தேர்தலில் தாம் மகிந்த ராஜபக்சவை மட்டும் தோற்கடிக்கவில்லை என்றும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா எதிர்கொண்ட குற்றச்சாட்டுகளையும் வெற்றிகரமாகத் தோற்கடித்ததாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அம்பாந்தோட்டை பொருளாதார முதலீட்டு வலய திட்டம் – சீனாவுடன் பேச்சுக்கள் ஆரம்பம்

அம்பாந்தோட்டையில் 10 பில்லியன் டொலர் பொருளாதார முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக சீன முதலீட்டாளர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானியப் போர்க்கப்பல்கள்

ஜப்பானியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளன. இனாசுமா, சுசுற்சுகி ஆகிய பெயர்களைக் கொண்ட ஜப்பானியப் போர்க்கப்பல்களே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கைது செய்யப்படவுள்ளார் கோத்தா?

இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை கொழும்பு வருகிறது அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்எஸ் நியூ ஒர்லியன்ஸ் நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

விசாரணைக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே அடுத்த நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக, அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று சிறிலங்காவின் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.