சிறிலங்கா- ரஷ்ய படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு
சிறிலங்கா இராணுவம் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு இடையிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயப் பயிற்சியான, “வூல்வரின் பாதை 2025” (Wolverine Path 2025) கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
சிறிலங்கா இராணுவம் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு இடையிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயப் பயிற்சியான, “வூல்வரின் பாதை 2025” (Wolverine Path 2025) கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.