தீர்ப்புக்குப் பின்னரே அடுத்த அடுத்த நடவடிக்கை – ஐதேக முடிவு
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே, பிரதமரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா என்பது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுக்கும் என்று என கட்சிப் பேச்சாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.