‘லலித் அத்துலத் முதலி படுகொலை – முழு உண்மை’ நூல் வெளியிடப்படவுள்ளது
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான லலித் அத்துலத்முதலியின் படுகொலை பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய நூல் ஒன்று நாளை வெளியிடப்படவுள்ளது.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான லலித் அத்துலத்முதலியின் படுகொலை பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய நூல் ஒன்று நாளை வெளியிடப்படவுள்ளது.
சிறிலங்காவுக்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை என்பது புதியதல்ல என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் அனைத்துலக நீதிபதிகளின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.