மூத்த ஊடகவியலாளர் சபேசனின் உடலுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி
கனடாவில் காலமான மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் (சபேசன்) உடலுக்கு நேற்றிரவு யாழ். ஊடக அமையத்திலும், யாழ் தினக்குரல் நாளிதழ் பணியகத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கனடாவில் காலமான மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் (சபேசன்) உடலுக்கு நேற்றிரவு யாழ். ஊடக அமையத்திலும், யாழ் தினக்குரல் நாளிதழ் பணியகத்திலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.