செம்மணிப் புதைகுழியில் நேற்று மட்டும் 16 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரே நாளில் 16 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று ஒரே நாளில் 16 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எழுச்சி பாடல்களைப் பாடி, சமூக ஊடங்களில் பதிவிட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் மீது விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக, சிறிலங்கா காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா, பதுளை உரிமையியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து, யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இன்று, யாழ்ப்பாணம், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள, விடுவிக்கப்படாத பிரதேசங்களில் கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 100 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 வது ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு நினைவேந்தல் செயற்பாடுகள் தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை ஏப்ரல் 29 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தின் கட்டுமானத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.