மகிந்த, நாமலுக்கு எதிராக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் – கபில சந்திரசேன குத்துக்கரணம்
சிறிலங்கன் எயர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிடம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, அச்சுறுத்தலின் பேரில் வாக்குமூலம் பெற்றதாக, அவரது சட்டவாளர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசியை தாக்கல் செய்துள்ளனர்.
