மேலும்

Tag Archives: நாமல் குமார

படுகொலைச் சதித் திட்ட விசாரணை- ஸ்கொட்லன்ட் யார்ட் காவல்துறையிடம்

முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை, ஸ்கொட்லன்ட் யார்ட் காவல்துறையிடம்  ஒப்படைக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

நாமல் குமாரவுக்கு இடமில்லை – கைவிரித்தது ‘மொட்டு’ கட்சி

மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட, நாமல் குமாரவை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தும் திட்டம் ஏதும் கிடையாது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

எந்த தகவலையும் இந்தியக் குடிமகன் வெளிப்படுத்தவில்லை – சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக, இந்தியக் குடிமகன் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.