இந்திய சரக்குக் கப்பல் காலி அருகே கடலில் மூழ்கியது – 7 மாலுமிகள் மீட்பு
தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற சிறிய சரக்குக் கப்பல் காலிக்கு அப்பால் உள்ள கடலில் மூழ்கியது. இதில் இருந்த 7 இந்திய மாலுமிகளும் சிறிலங்கா கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.