“இறுதிப்போரில் இடம்பெற்றது இனப்படுகொலையே“ – வடக்கு மாகாணசபையில் வரலாற்றுத் தீர்மானம்
சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம், வடக்கு மாகாணசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.