மேலும்

Tag Archives: தருஸ்மன் குழு

வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கோ, நீதிபதிகளுக்கோ சிறிலங்கா அரசு இடமளியாது – மகிந்த சமரசிங்க

போரின் இறுதிக்கட்டம் தொடர்பாகவோ, போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ, விசாரணை செய்வதற்கு, எந்தவொரு வெளிநாட்டு தீர்ப்பாயத்தையோ, நீதிபதியையோ சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்காது என்று சிறிலங்காவின் திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.