மேலும்

Tag Archives: தனி நாடு

தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு…

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்-2010 ஏப்ரலில் நடந்த சிறிலங்கா நாளுமன்றத் தேர்தலை ஒட்டி ‘புதினப்பலகை’ வெளியிட்ட ‘புதினப்பார்வை’ இது. தற்போதைய அரசியல் சூழலுக்கும் இது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. – (புதினப்பலகை குழுமத்தினர்)

தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு…

திருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் – தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம்.