அனைத்துலக நாணய நிதிய குழு இன்று சிறிலங்கா பயணம்
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று சிறிலங்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று சிறிலங்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு பீஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
டிட்வா பேரிடர் மீள்கட்டமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், சிறிலங்கா சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்தும் என, நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
டிட்வா புயலை அடுத்து ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழுவினர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
டிட்வா புயலினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியால் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, தெரிவித்துள்ளார்.