இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் – ஒத்துழைப்பு விரிவாக்கம் குறித்து ஆலோசனை
ஆறாவது கட்ட இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
ஆறாவது கட்ட இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று கொழும்பில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக கொழும்பு வந்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்சய் மித்ரா இன்று சிறிலங்கா அரச மற்றும் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.