மேலும்

Tag Archives: கொடிகாமம்

யார்க்கரு பகுதியில் சிறிலங்கா காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்

சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர் வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் தாக்கப்பட்டு காயமடைந்தார்.

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கில் இன்று கடையடைப்பு – பல பகுதிகள் முடக்கம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்கள் பேரவையினால்  அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் இன்று வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும், இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.