மாகாணசபை தேர்தல்களை நடத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை
அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, பொருளாதார சுதந்திரமோ, சட்ட சுதந்திரமோ இல்லை என்று ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.