மேலும்

Tag Archives: கெஹெலிய ரம்புக்வெல்ல

அடிப்படை உரிமைகளை மீறிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபா அபராதம்

சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு உடன்பாட்டின் மூலம், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி,  அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக,  சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு கட்டுக்கட்டாக குற்றப்பத்திரம்

தரமற்ற தடுப்பூசி  மருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.