இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் – ஐ.நா குழு வலியுறுத்தல்
சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று, ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று, ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.
2017-18ஆம் ஆண்டுக்கான பூகோள போட்டித் திறன் அறிக்கையில், சிறிலங்கா 85 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.