குமார ஜெயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தயாரிக்க உத்தரவு
சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பத்திரங்களைத் தயாரிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
