அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது வழக்குத் தொடரப்படுமா?
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு முடிவு செய்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ரங்க திசாநாயக்க தெரித்துள்ளார்.
