மேலும்

Tag Archives: கலாநிதி சுரேன் ராகவன்

சம்பந்தனை முதலில் சந்தித்தது ஏன்? – வடக்கு ஆளுனர் விளக்கம்

வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டவுடன், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்தமைக்கான காரணத்தை, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் வெளிப்படுத்தியுள்ளார்.