றிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் யசந்த கோத்தாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக அரசியலமைப்பு பேரவை அங்கீகரித்துள்ளதை அடுத்து, இந்தப் பதவிக்கான நியமனத்தில் காணப்பட்டு வந்த இழுபறி முடிவுக்கு வந்திருக்கிறது.