பொறுப்புக்கூறல் செயல்முறை இன்னும் இல்லை – அனுசரணை நாடுகள் குழு
கடந்தகால மீறல்களைக் கையாளுவதற்கான விரிவான, பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பொறுப்புக்கூறல் செயல்முறை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா தொடர்பான அனுசரணை நாடுகளின் குழு தெரிவித்துள்ளது.
