மேலும்

Tag Archives: ஏஎவ்பி

மே 8 வரை நாடாளுமன்றத்தை முடக்கினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் சிறிலங்கா நாடாளுமன்றம் மே 8ஆம் நாள் வரை முடக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக கடும் சவாலை எதிர்கொண்டுள்ள மகிந்த – ஏஎவ்பி

ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் போது அதனை இல்லை என வாதிடாது இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதைக் கூறிவருகிறார்.

“நான் இன்னும் ஓய்வுபெறவில்லை” – மீண்டும் வருவேன் என்று சூசகமாக மிரட்டுகிறார் மகிந்த

தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்கவுக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.