பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது
சிறிலங்காவில் போரின் போது பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகாலமாக நீதி மறுக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் போரின் போது பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகாலமாக நீதி மறுக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கமானது அடுத்த ஆண்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை அண்மையில் வெளியிட்டது. இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போரின் மூலம் சிங்கள தேசம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவப் பலத்தை முதலில் குறைக்க வேண்டும்.