சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதங்களை கணக்கெடுக்க உத்தரவு
சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் தொடர்பாக கணக்காய்வு செய்வதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிக்கோ உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் தொடர்பாக கணக்காய்வு செய்வதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிக்கோ உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிகோவின் பதவிக்காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரை விடுவிக்குமாறு தான் இராணுவத் தளபதிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று, சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியாகின்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
கைது செய்யப்படும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்கு, இராணுவத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரியிருக்கிறார்.
நல்லிணக்க நடவடிக்கைளுக்கான சிறிலங்கா இராணுவத்தின் பொறிமுறை தொடர்பாக, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் விசாரித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் கூட்டு நடவடிக்கை பிரதி தளபதி மேஜர் ஜெனரல் றோஜர் நோபிள், சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
போரின் போது சிறிலங்கா படையினர் எந்த தவறையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடங்குவதற்கு, சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு தேவையில்லை என்றும், காவல்துறையே அதனை கையாளும் என்றும் சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.