வரவுசெலவுத் திட்ட உரையில் ஆழ்ந்த உறக்கத்தில் அர்ச்சுனா
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அதிபர் அனுரகுமார திசாநாயக்க வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய போது, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

