மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரையாம்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன பேரணியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யப்பட்டதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

