மேலும்

Tag Archives: அர்ச்சுனா இராமநாதன்

மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரையாம்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன பேரணியில், தமிழீழ விடுதலைப் புலிகள்  அமைப்புக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யப்பட்டதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரவுசெலவுத் திட்ட உரையில் ஆழ்ந்த உறக்கத்தில் அர்ச்சுனா

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று அதிபர் அனுரகுமார திசாநாயக்க வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய போது, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.