கண்டி பேரணியில் பங்கேற்கமாட்டேன் – சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என்கிறார் கோத்தா
கண்டியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேரணியில், தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.