மேலும்

Tag Archives: கோத்தாபய ராஜபக்ச

நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்குமாறு கோத்தாவுக்கு சபாநாயகர் உத்தரவு

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

காற்றில் பறந்த கோத்தாவின் வாக்குறுதிகள் – நிறைவேற்றும்படி மன்னார் ஆயர் கோரிக்கை

முள்ளிக்குளத்தில் கடற்படையினர் தளமிட்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மாற்று இடங்களில் மீளக்குடியேற்றுவதாக  வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாயய ராஜபக்சவிடம், மன்னார் ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நாடுகளுக்கிடையே மோதலைத் தூண்டிவிட மாட்டோம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி

நாடுகளுக்கிடையே சிறிலங்கா மோதல்களைத் தூண்டி விடாது என்றும் அவ்வாறு மோதல்களைத் தூண்டுவது, சிறிலங்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் விரோதமானது எனவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.