மேலும்

ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் – விமானப்படை எச்சரிக்கை

தடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன எச்சரித்துள்ளார்.

குண்டு நிபுணர்கள் கொல்லப்பட்டு விட்டனர் – இனி யாரும் இல்லை என்கிறது காவல்துறை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய – குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் இருவரும், அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டு விட்டனர் என்று சிறிலங்கா பதில் காவல்துறை மா அதிபராக சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் –  இராணுவத்தின் தேடுதலின் விளைவா?

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரத்தினம் விக்னேஸ்வரன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சஹ்ரான் குழுவின் 7 பில்லியன் சொத்துக்களை முடக்க நடவடிக்கை

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 7 பில்லியன் ரூபா சொத்துக்களையும், 140 மில்லியன் ரூபா பணத்தையும் முடக்கி வைப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்ற உத்தரவைப் பெறவுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பம் – 10 வீத மாணவர்களே வருகை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்காவில் நேற்று பாடசாலைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திறக்கப்பட்ட போதும், மாணவர்கள் வருகை மிகக் குறைந்தளவே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு சிறைத்தண்டனை

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஅப்புஹாமி பியசேனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று நான்கரை ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சஹ்ரான் குழுவின் இரண்டு பயிற்சி முகாம்கள் கண்டுபிடிப்பு

சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு பயிற்சி முகாம், நேற்று மட்டக்களப்பு -வாழைச்சேனைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்று தற்கொலைக் குண்டுதாரிகள் குறித்து மரபணுச் சோதனைக்கு உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு நாளன்று கொழும்பில் மூன்று விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த, மரபணுச் சோதனைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்

சமூக ஊடகங்கள் மீது நேற்று இரவு கொண்டு வரப்பட்ட தற்காலிக தடை இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னார் வழியாக தமிழ்நாடு சென்றிருக்கலாம் சஹ்ரான் – சிறிலங்கா இராணுவத் தளபதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.