எந்தக் கட்சியில் போட்டி என்று 24 மணிநேரத்தில் அறிவிக்கிறார் மகிந்த
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவதென்று இன்னும் 48 மணிநேரத்தில் அறிவிக்கவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.