இந்தியாவின் நிதியுதவியுடனேயே பலாலி விமான நிலைய அபிவிருத்தி
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவே உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் அத்துல ஜெயவிக்கிரம தெரிவித்தார்.