பிரகீத் கடத்தல் முக்கிய சந்தேகநபரான லெப்.கேணல் கொழும்பு மருத்துவமனையில் அனுமதி
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சந்தேகநபராக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல் சம்மி குமாரரத்ன நோய்வாய்ப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.