கொக்குவில் படுகொலை – ஒரு மாணவனின் உடலில் இரு குண்டுக் காயங்கள்
கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு, இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரின் உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பது நீதிவான் நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.