மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

இராமேஸ்வரம்- தலைமன்னார் தரைவழிப் பாதையை அமைப்பதில் இந்தியா கவனம் – நிதின் கட்காரி

இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தில் இந்தியா கவனம் செலுத்தியிருப்பதாக, இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் அன்பளிப்பு – யாரும் எதிர்க்கவில்லை என்கிறது இந்தியா

சிறிலங்காவுக்கு இந்தியக் கடலோரக் காவற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலை அன்பளிப்பாக வழங்கியதற்கு, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநிலஅரசுக்கு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு மாநில அரசுக்கு இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்திய இராணுவத் தளபதி சிறிலங்கா பயணம் – இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம்?

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நாளை சிறிலங்காவுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அவன்ட் கார்ட் விசாரணைக்கு சிறிலங்கா உதவ வேண்டும் – இந்திய இராணுவ நிபுணர்

இந்தியக் கடல் எல்லைக்குள் அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம்  என்ன செய்தது என்பது குறித்த இந்தியாவின் விசாரணைக்கு சிறிலங்கா அதிகாரிகள் உதவ வேண்டும் என்று, ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரியான லெப்.ஜெனரல் பிரகாஸ் கடோஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவரிடம் நியமன ஆவணங்களை கையளித்தார் சிறிலங்காவின் புதிய தூதுவர்

இந்தியாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் எசல வீரக்கோன், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது நியமனம் தொடர்பான ஆவணங்களை அதிகாரபூர்வமாக கையளித்துள்ளார்.

இந்தியாவை கட்டுப்படுத்தவே சிறிலங்காவில் முதலீடு செய்கிறது சீனா – இந்திய விமானப்படைத் தளபதி

சிறிலங்காவிலும், ஏனைய தெற்காசிய நாடுகளிலும், சீனா மேற்கொள்ளும் முதலீடுகள், இந்தியாவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நகர்வுகள் என்று இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் – பதில் கூறாமல் நழுவினார் ஐ.நா பொதுச்செயலர்

தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என நினைக்கிறீர்களா என்று இந்திய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, நேரடியாகப் பதிலளிக்காமல் நழுவியுள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

சிறிலங்காவுக்கு போர் விமானங்களை விற்க இந்தியா முயற்சி – உறுதிப்படுத்துகிறது இந்திய ஊடகம்

சிறிலங்கா விமானப்படைக்கு, போர் விமானங்களை வழங்குவதற்கு இந்தியாவும், சீனாவும் முன்வந்திருக்கின்றன என்பதை சுயாதீனமான வட்டாரங்கள் உறுதி செய்திருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.